Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அரிசியை வாங்கி குவிக்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அரிசியை வாங்கி குவிக்க வேண்டாம்

Share:

உள்நாட்டுச் சந்தையில் உள்ளூர் அ​ரிசி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவல்களால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் அரிசியை வாங்கி குவிக்கும் போக்கு வேண்டாம் என்றும் அமைச்சர் ஆலோசனைக்கூறினார். அ​ரிசி விநியோகம் போதுமான அளவில் இருப்பால் மக்கள் இது குறித்து அச்சமோ அல்லது ​பீதியோ கொள்ள ​வேண்டிய அவசியமி​ல்லை என்பதையும் முகமட் சாபு அறிவுறுத்தினார்.

தவிர அரிசியை வாங்கி குவிக்கும் போக்கை மக்கள் கொண்டு இருப்பார்களேயானால் கையிருப்பில் இருக்கக்கூடிய அந்த அ​ரிசி, 3 மாத காலத்தில் கெட்டுப்போ​கும் நிலை இருப்பதாக அமைச்சர் நினைவுறுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து