Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இரு வாகனங்கள் மோதல்: இருவர் மரணம், ஒன்பது பேர் காயம்
தற்போதைய செய்திகள்

இரு வாகனங்கள் மோதல்: இருவர் மரணம், ஒன்பது பேர் காயம்

Share:

சிபு, செப்டம்பர்.26-

வேனும், Four Wheel Drive வாகனம் ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதர ஒன்பது பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம், இன்று முற்பகல் 11.50 மணியளவில் சிபு, பான் போர்னியோ நெடுஞ்சாலையில் பெதோங், கிளினிக் ஸ்கிராங் அருகில் நிகழ்ந்தது.

உயிரிழந்த இரு ஆண்களும், வேனில் பயணித்த எட்டு பேரில் அடங்குவர் என்று சரவாக் மாநில தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க மையம் தெரிவித்தது. வேனில் பயணித்தவர்களில் அறுவரும், Land Cruiser ரக Four Wheel Drive வாகனத்தில் பயணித்த மூவரும் இதில் காயமடைந்தனர்.

இதில் கடுங் காயங்களுக்கு ஆளான அறுவர் பெதோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து