May 26, 2026
Thisaigal NewsYouTube
பல் கிளினிக்கில் திடீர் சோதனை
தற்போதைய செய்திகள்

பல் கிளினிக்கில் திடீர் சோதனை

Share:

குவந்தான், நவ. 30-


பகாங் மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் பல் கிளினிக்கில் மாநில சுகாதார இலாகா இன்று திடீர் சோதனை மேற்கொண்டது.

மாநில சுகாதார பதிவில் இல்லாத அந்த தனியார் பல் கிளினிக், செயற்கை பற்களை கட்டும் சேவையை வழங்கி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ருஸ்டி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இச்சோதனையின் போது தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்ட 20 வயது பெண், அந்த தனியார் கிளினிக்கை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த சட்டவிரோத கிளினிக், உடனடியாக மூடப்பட்டதுடன் அதனை வழிநடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு