Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பயணிகள் ரயில் தண்டவாளத்தின் கடைசி தடுப்பில் மோதியது
தற்போதைய செய்திகள்

பயணிகள் ரயில் தண்டவாளத்தின் கடைசி தடுப்பில் மோதியது

Share:

கோத்தா கினாபாலு,மார்ச் 2

பயணிகள் ரயில் ஒன்று, தண்டவாளப்பாதை முடிவுறும் கடைசி மூலையின் தடுப்பை மோதி, சுவரை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் பீதியில் மூழ்கினர்.

இச்சம்பவம் இன்று காலை 7.08 மணியளவில் சபா, Sembulan நிலையத்தில் நிகழ்ந்தது. பியபோர்ட் B டிலிருந்து ,செம்புலான் னுக்கு சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய அந்த பயணிகள் ரயில், கட்டுப்பாட்டை இழந்து எல்லையைக் கடந்து விட்டதால், ரயில்பாதை முடிவுறும் கடைசி மூலையின் தடுப்பை மோதியதாக கூறப்படுகிறது.

ரயில் பெட்டிகளின் ஊராய்வில் ஏற்பட்ட பலத்த சத்தம், பயணிகளை அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் ஆழ்த்தியது. இதில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்ட்டது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு