வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து, வெற்றி பெற செய்வார்களேயானால் கெடா மற்றும் கிளந்தான் மாநிலங்களைப் போல் சிலங்கூர் மாநிலம் ஆகிவிடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிலாங்கூர், சிப்பாங்கில் சுமார் 2,000 பேர் கொண்ட சீனப் பெரும்பான்மைக் கூட்டத்தில் பேசிய பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார், சிலாங்கூர் அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது என்பதைக் காட்ட வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூர் மாநிலம் அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது என்பதை பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு மக்கள் எடுத்துரைப்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மக்கள், எதனையும் செவிமடுக்ககூடிய முட்டாள்கள் அல்ல என்பதை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு நிரூபிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய செய்திகள்
தவறாக வாக்களித்தால் கெடாவைப் போல ஆகிவிடும் சிலாங்கூர் மாநிலம்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் எச்சரிக்கை
Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


