Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அந்த தகவலை மறுத்தது தொடர்புத்துறை அமைச்சு
தற்போதைய செய்திகள்

அந்த தகவலை மறுத்தது தொடர்புத்துறை அமைச்சு

Share:

புத்ராஜெயா, மே 23-

வாட்ஸ்அப் செயலின் மூலம் அழைப்புகள் விடுப்பது மற்றும் குறுந்தகவல்களை அனுப்புவது போன்றவற்றில் புதிய தொடர்பு முறைக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதை தொடர்புத்துறை அமைச்சு மறுத்துள்ளது.

இது போன்ற அடிப்படையற்ற தவறான மற்றும் பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் என்று பொது மக்களை அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடபுத்துறை அமைச்சு, எந்தவொரு விதிமுறையையோ அல்லது வழிகாட்டலையோ வெளியிடவில்லை என்று அந்த அமைச்சு ஓர் அறிக்கையின் வழி தெளிவுபடுத்த்தியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து