Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளது
தற்போதைய செய்திகள்

சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளது

Share:

யு.தி.கே. எனப்படுப்படும் போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த 409 அதிகாரிகளுக்கு 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு நடவடிக்கை குழுவினர் அரசங்கம் வழங்கும் சிறப்பு பணிகளைத் தீவிரமாக செயல்படுத்துவதுடன் அவர்கள் இந்த துறையில் இடம்பெறுவதற்காக பல கடினமான பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் நிமித்தமாக மாத 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்