Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளது
தற்போதைய செய்திகள்

சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளது

Share:

யு.தி.கே. எனப்படுப்படும் போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த 409 அதிகாரிகளுக்கு 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு நடவடிக்கை குழுவினர் அரசங்கம் வழங்கும் சிறப்பு பணிகளைத் தீவிரமாக செயல்படுத்துவதுடன் அவர்கள் இந்த துறையில் இடம்பெறுவதற்காக பல கடினமான பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் நிமித்தமாக மாத 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்