யு.தி.கே. எனப்படுப்படும் போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த 409 அதிகாரிகளுக்கு 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு நடவடிக்கை குழுவினர் அரசங்கம் வழங்கும் சிறப்பு பணிகளைத் தீவிரமாக செயல்படுத்துவதுடன் அவர்கள் இந்த துறையில் இடம்பெறுவதற்காக பல கடினமான பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் நிமித்தமாக மாத 525 வெள்ளி சிறப்பு எலாவுன்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


