Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

Share:

நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவிட் 19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 5.8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ரட்ஸி அபு ஹசான் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் 19 நோயளிகளின் எண்ணிக்கை 4.8 சதவிகிதாமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் அது 5.8 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிவதுடன் தங்களைப் பாதுகாத்து கொள்ளும் சுய நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு