குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு , குறிப்பாக பி40 குழுமத்திற்கு உதவும் ஐ - தெக்காட் சமூக நிதித் திட்டத்திற்கு மானிய ஒதுக்கீட்டை அரசாங்கம் 60 லட்சம் வெள்ளியாக உயர்த்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 40 லட்சம் வெள்ளியிலிருந்து இந்த ஆண்டுக்கான ஐ-தெக்காட்டின் மொத்த உதவி தொகை ஒரு கோடி வெள்ளியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தேசிய வறுமையை ஒழிக்கவும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
ஐ-தெக்காட் என்பது பேங்க் நெகாரா மலேசியாவால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


