குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு , குறிப்பாக பி40 குழுமத்திற்கு உதவும் ஐ - தெக்காட் சமூக நிதித் திட்டத்திற்கு மானிய ஒதுக்கீட்டை அரசாங்கம் 60 லட்சம் வெள்ளியாக உயர்த்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 40 லட்சம் வெள்ளியிலிருந்து இந்த ஆண்டுக்கான ஐ-தெக்காட்டின் மொத்த உதவி தொகை ஒரு கோடி வெள்ளியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தேசிய வறுமையை ஒழிக்கவும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
ஐ-தெக்காட் என்பது பேங்க் நெகாரா மலேசியாவால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


