May 26, 2026
Thisaigal NewsYouTube
பொது மக்களின் உதவியை நாடியுள்ளது போலீஸ்
தற்போதைய செய்திகள்

பொது மக்களின் உதவியை நாடியுள்ளது போலீஸ்

Share:

ஈப்போ, நவ. 26-


இன்று செவ்வாய்க்கிழமை காலையில் ஈப்போ, ஜாலான் பெண்டாஹராவில் உள்ள ஒரு பொற்கொல்லர் நகைக்கடை வளாகத்தின் முன், அதன் உரிமையாளிரிடமிருந்து மூன்று கிலோ தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆயுதமேந்திய முகமூடி கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

காலை 9.30 மணிக்கு 50 வயது மதிக்கத்தக்க கடை உரிமையாளர், தங்க ஆபரணஙகளை தனது வாகனத்திற்கு வைப்பதற்கு முற்பட்ட வேளையில் இக்கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரு கார்களில் வந்த 6 கொள்ளையர்கள், மின்னல் வேகத்தில் அந்த தங்க ஆபரணங்களை பறித்துக்கொண்டு தப்பியதை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருப்பார்களேயானால் , போலீசாருக்கு தகவல் தந்து உதவிட வேண்டும் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுல்கப்லி சாரியாட் கேட்டுக்கொண்டர்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு