Mar 26, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பிரதமர்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பிரதமர்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-

மலேசியா-தாய்லாந்து உடனான சிறப்புப் பொருளாதார மண்டலம் SEZ, தனியார் துறைகள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் நிறுவப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் சங்கியம்பொங்சா நேற்று பிரதமர் அலுவலகத்திற்கு வந்திருந்த போது, அந்த பரிந்துரையை பிரதமர் முன்வைத்துள்ளார்.

அதைத் தவிர்த்து, சுங்கை கோலோக் ஆற்றை வணிக தலமாக மாற்றுவது குறித்தும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எதிர்நோக்குகின்ற வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகப் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது