Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பிரதமர்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பிரதமர்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-

மலேசியா-தாய்லாந்து உடனான சிறப்புப் பொருளாதார மண்டலம் SEZ, தனியார் துறைகள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் நிறுவப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் சங்கியம்பொங்சா நேற்று பிரதமர் அலுவலகத்திற்கு வந்திருந்த போது, அந்த பரிந்துரையை பிரதமர் முன்வைத்துள்ளார்.

அதைத் தவிர்த்து, சுங்கை கோலோக் ஆற்றை வணிக தலமாக மாற்றுவது குறித்தும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எதிர்நோக்குகின்ற வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகப் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை