Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மருத்துவமனை: எலும்பியல் பிரிவில் 6 மணி நேரம் காத்திருப்பு!
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மருத்துவமனை: எலும்பியல் பிரிவில் 6 மணி நேரம் காத்திருப்பு!

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-

கோலாலம்பூர் மருத்துவமனையின் ஓர்த்தோபேடிக் எனப்படும் எலும்பியல் பிரிவில் நோயாளிகள் ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதற்கு, 62 விழுக்காடு மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறையே முக்கியக் காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிரந்தரப் பணி கிடைப்பது, மேலதிகப் படிப்பு, அல்லது பணி விலகல் போன்ற காரணங்களால் பணியிடங்கள் நிரப்பப்படாமல் போனதே இந்தப் பற்றாக்குறைக்குக் காரணம். இதனால் ஒரு நாளைக்கு 150 முதல் 300 நோயாளிகளுக்கு, ஐந்து மருத்துவ அதிகாரிகளும் ஏழு சிறப்பு மருத்துவர்களாலும் மட்டுமே சிகிச்சை அளிக்க முடிகிறது என விளக்கம் கொடுத்துள்ளது சுகாதார அமைச்சு.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, மைசெஜாத்தெரா செயலியில் முன்பதிவு முறையை மருத்துவமனை விரைவில் விரிவுபடுத்தும் என்று அமைச்சு கூறியுள்ளது.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்