May 18, 2026
Thisaigal NewsYouTube
மகளைச் சித்ரவதை செய்து வந்த பெற்றோர் கைது
தற்போதைய செய்திகள்

மகளைச் சித்ரவதை செய்து வந்த பெற்றோர் கைது

Share:

ஆராவ், ஜூன்.19-

தங்களின் 11 வயது மகளை கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் அந்தப் பெண்ணின் தந்தையையும், தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவனையும், மனைவியையும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெர்லிஸ், ஆராவில் உள்ள அவர்களின் வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.

37 வயதுடைய இருவருக்கும் எதிராக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அத்தம்பதியரைப் போலீசார் கைது செய்துள்ளதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மோஹ்சின் முகமட் ரொடி தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை