Mar 17, 2026
Thisaigal NewsYouTube
விலங்கைத் தவிர்க்கும் முயற்சி: காரினால் மோதப்பட்டு மாது மரணம்
தற்போதைய செய்திகள்

விலங்கைத் தவிர்க்கும் முயற்சி: காரினால் மோதப்பட்டு மாது மரணம்

Share:

கோத்தா திங்கி, நவம்பர்.11-

சாலையில் திடீரென்று கடந்த விலங்கினத்தை மோதுவதிலிருந்து தவிர்க்க முயற்சி செய்த காரோட்டி ஒருவர், சாலையோரத்தில் புற்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த மாதுவை மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.37 மணியளவில் ஜோகூர், ஜாலான் ரெங்கிட் - கோத்தா திங்கி சாலையின் 52.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. இதில் புல் வெட்டும் பணியாளரான மியன்மார் நாட்டைச் சேர்ந்த 30 வயது மாது தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

புரோட்டோன் வீரா காரைச் செலுத்திய 30 வயது ஆடவர், கைமுறிந்து, கோத்தா திங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு