Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி!

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.24-

இன்று அதிகாலை, ஜோகூர் மாநிலம் செகாமட் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1-ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஜோகூர் மட்டுமின்றி, மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மேட்மலேசியா தெரிவித்தது.

இதுவரை உயிர்ச் சேதமோ, பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்பற்றக் கட்டடங்களில் இருந்து விலகியிருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் ஜோகூர் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்