Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சபா முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

Share:

புத்ராஜெயா, மார்ச்.04-

போலிப் பத்திரங்களைச் சமர்ப்பித்தக் குற்றத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து சபா முன்னாள் கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பீட்டர் அந்தோணி செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பீட்டர் அந்தோணிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனையை நிலைநிறுத்திய அப்பீல் நீதிமன்றம், அவரை சிறைக்குக் கொண்டுச் செல்லும்படி உத்தரவிட்டது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, சபா மலேசிய பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு மற்றும் சேவைப் பணிகளுக்கான குத்தகை தொடர்பில் போலி பத்திரங்களைத் தயார் செய்து சமர்ப்பித்ததற்காக அந்த முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டதுடன் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு