Dec 5, 2025
Thisaigal NewsYouTube
எந்த அமைச்சரும் லஞ்ச ஊழலில் சம்பந்தப்படவில்லை  பிரதமர் அன்வார் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எந்த அமைச்சரும் லஞ்ச ஊழலில் சம்பந்தப்படவில்லை பிரதமர் அன்வார் கூறுகிறார்

Share:

தம்முடைய ஓராண்டு ஒற்றுமை அரசாங்கத்தில் தமது தலைமையிலான அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சரும் லஞ்ச ஊழலில் சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமது ஓராண்டு நிர்வாகத்தில் தாம் மனநிறைவு கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

தமது அமைச்சர்கள் யாராவது லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகளிடம் சோதனை செய்தப் பின்னரே இதனை தாம் அறிவிப்பதாக பக்காத்தான் ஹரப்பான் கூட்ட​ணியின் தலைவருமான அன்வார் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், மலேசிய போ​லீஸ் படை மற்றும் இன்னும் சில அமலாக்கத்தரப்பினரிடமிருந்து தாம் பெற்றுள்ள அறிக்கையின் அடிப்படையில் இவ்விவரத்தை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்