May 13, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை ஆணையராக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான்,அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

டான் ஸ்ரீ அசாம் பாக்கிக்கு பதிலாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கடந்த ஏப்ரல் 25 அன்று வழங்கியிருந்தார். மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலுடன், 2009 எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் பிரிவு 5 ன் கீழ் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், இன்று மே 13 ஆம் தேதி முதல் 2028 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி வரை இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார். நாட்டின் நேர்மைத்தன்மை, நல்லாட்சி மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த இவரின் தலைமை உதவும் என எஸ்.பி.ஆர்.எம் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related News

கிழக்கு மலேசியப் பயணிகளுக்கு நற்செய்தி: மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை சிறப்பு மானியக் கட்டணம் அறிவிப்பு

கிழக்கு மலேசியப் பயணிகளுக்கு நற்செய்தி: மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை சிறப்பு மானியக் கட்டணம் அறிவிப்பு

717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு:விட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிரடி

717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு:விட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிரடி

சமூக மாற்றத்திற்கான ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் இளம் பட்டதாரி

சமூக மாற்றத்திற்கான ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் இளம் பட்டதாரி

புடி95 மானியத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்: சிறு தொழில்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

புடி95 மானியத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்: சிறு தொழில்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு