Jun 9, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை ஆணையராக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான்,அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

டான் ஸ்ரீ அசாம் பாக்கிக்கு பதிலாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கடந்த ஏப்ரல் 25 அன்று வழங்கியிருந்தார். மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலுடன், 2009 எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் பிரிவு 5 ன் கீழ் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், இன்று மே 13 ஆம் தேதி முதல் 2028 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி வரை இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார். நாட்டின் நேர்மைத்தன்மை, நல்லாட்சி மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த இவரின் தலைமை உதவும் என எஸ்.பி.ஆர்.எம் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related News

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு