Mar 21, 2026
Thisaigal NewsYouTube
5 மாநிலங்களில் இன்று மதியம் இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

5 மாநிலங்களில் இன்று மதியம் இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

இன்று வியாழக்கிழமை மதியம் வரை, பெர்லிஸ், கெடா, பினாங், பேராக் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கெடா மாநிலத்தில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போகோக் சேனா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ மற்றும் ஹீலிர் பேராக் பகுதிகளிலும், சிலாங்கூரில் சபாக் பெர்ணாம் பகுதியிலும் மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து