May 16, 2026
Thisaigal NewsYouTube
5 மாநிலங்களில் இன்று மதியம் இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

5 மாநிலங்களில் இன்று மதியம் இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

இன்று வியாழக்கிழமை மதியம் வரை, பெர்லிஸ், கெடா, பினாங், பேராக் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கெடா மாநிலத்தில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போகோக் சேனா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ மற்றும் ஹீலிர் பேராக் பகுதிகளிலும், சிலாங்கூரில் சபாக் பெர்ணாம் பகுதியிலும் மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து