Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கடைகள் காற்றில் பறந்தன
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கடைகள் காற்றில் பறந்தன

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர் மாநகரில் இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகப் பகுதியான பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் அமைத்த தீபாவளிக் கடைகள் இன்று காலையில் காற்றில் பறந்தன.

கனமழையுடன் வீசிய பலத்த காற்றைத் தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போடப்பட்டிருந்த தீபாவளிக் கடைகள் அனைத்தும் காற்றில் பறந்தது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி இந்துப் பெருமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தின் பிரதான சாலையில் பிரத்தியேகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கூடாரங்கள் இன்று காற்றில் பறந்தும், சரிந்து விழுந்தும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து டிபிகேஎல் பணியாளர்கள் அக்கூடாரங்களை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்