Mar 18, 2026
Thisaigal NewsYouTube
9 ஆயிரம் ரிங்கிட்டை இழந்தார் இளைஞர்
தற்போதைய செய்திகள்

9 ஆயிரம் ரிங்கிட்டை இழந்தார் இளைஞர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.09-

தேன் தடவிய வலையில் சிக்கிய 23 வயது இளைஞர் ஒருவர், தான் நிர்வாணமாகப் பேசிய காணொலியை வெளியிட்டு விடுவதாக மிரட்டப்பட்டதால் 9 ஆயிரம் ரிங்கிட் இழந்த சோகச் சம்பவம் கோம்பாக் மாவட்டத்தில் நடந்துள்ளது. 'Tantan' என்ற டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் WeChat வழியாகப் பழகிய அந்த இளைஞர், பின்னர் அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரில் வீடியோ அழைப்பில் ஆடைகளைக் களைந்துள்ளார்.

இந்தக் காணொளியை வைத்துக் கொண்டு, அந்தப் பெண் புலனம் வாயிலாகப் பணம் கேட்டு மிரட்டவே, பாதிக்கப்பட்ட இளைஞர் இரண்டு தவணைகளாக மொத்தம் 9 ஆயிரம் ரிங்கிட்டை ஒரு வங்கிக் கணக்குக்குச் செலுத்தியுள்ளதாக கோம்பாக் மாவட்டக் காவற்படையின் தலைவர், உதவி ஆணையர் நோர் அரிஃபின் முகமட் நாசீர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவற்படையினர் வழக்குப் பதிவுச் செய்து, அந்த மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டத் தொலைபேசி எண்ணையும் வங்கிக் கணக்கின் உரிமையாளரையும் கண்டறியும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு