பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறார்களைச் சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்கு விடப்பட்ட அச்சட்டத்திருத்த மசோதா, பின்னர் குரல் வாக்கெடுப்பின் வழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் அசலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சட்டங்கள் இருப்பதை உறுதி செய்யவும், ஆன்லைன் மூலமாக சிறார்களுக்கு எதிராக பாலியல் சுரண்டல்கள் நிகழ்வதைத் தடுப்பதற்கும், நடப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் மீதான மசோதா குறித்து 10 எம்.பி. க்கள் விவாதித்தனர் என்று அசலினா குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


