Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆயர் கூனிங் சட்ட மன்ற உறுப்பினரின் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

Share:

ஈப்போ, 23-

பேரா, ஆயர் கூனிங் சட்ட மன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடினின் நல்லுடல் இன்று காலை ராபாட் செத்தியா இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்நல்லடக்கச் சடங்கில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சராணி முகமட், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பெருவாரியானோர் அதில் பங்கேற்றனர்.

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் நட்புமுறை கால்பந்தாட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த போது இஷ்சாம் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை 5.40 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது பின்னர் உறுதிச் செய்யப்பட்டது.

Related News

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி