Jul 4, 2026
Thisaigal NewsYouTube
காலியாகியுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு மருத்துவர்களை விரைந்து நிரப்புவீர்
தற்போதைய செய்திகள்

காலியாகியுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு மருத்துவர்களை விரைந்து நிரப்புவீர்

Share:

புத்ராஜெயா, ஜூலை.25-

குத்தகை அடிப்படையில் மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது உட்பட காலியாகியுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு வரும் நவம்பர் மாதத்திற்குள் மருத்துவர்களை விரைந்து நியமிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், மருத்துவர்களை நியமிக்கும் நடைமுறையில் கால தாமதம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் அவசரமாக இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

4 ஆயிரம் மருத்துவர்கள் இன்னும் நிரப்பப்படாத விவகாரத்தை இன்று அமைச்சரவையில் கேள்வி எழுப்பிய பிரதமர் அன்வார் , அந்த பதவிகள் விரைந்து நிரப்பும்படி அமைச்சரவையைக் குறிப்பாக சுகாதார அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்று டத்தோ ஃபாமி தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது