Mar 10, 2026
Thisaigal NewsYouTube
232.5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீதான விசாரணை நாளை தொடக்கம்
தற்போதைய செய்திகள்

232.5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீதான விசாரணை நாளை தொடக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் மீது சுமத்தப்பட்டுள்ள 232.5 மில்லியன் ரிங்கிட் அதிகார முறைகேடல், 200 மில்லியன் ரிங்கிட் கறுப்புப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது. இந்த விசாரணையில் சுமார் 30 அரசு தரப்பு சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ள நிலையில், நாளை முதல் கட்டமாக இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. Jana Wibawa திட்டத்தின் கீழ் முறைகேடாக நிதி பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 29 நாட்களுக்கு நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு