Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அஸ்லி மாணவன் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

அஸ்லி மாணவன் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது

Share:

கோல திரங்கானு, செப்டம்பர்.20-

ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனை மானபங்கம் புரிந்ததற்காக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம், பகாங், சினியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் சினி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

11 வயது மாணவனின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து