Mar 29, 2026
Thisaigal NewsYouTube
602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்
தற்போதைய செய்திகள்

602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்-6,

ஷா ஆலாம் செக்ஷன் 25, தாமான் ஸ்ரீ மூடா வணிக வளாகங்களில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.

முறையான பயணப் பத்திரம் இல்லாதது, பெர்மிட் விதிமுறைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக, 19 முதல் 53 வயதிலான அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

குடிநுழைவுத் துறை தலைமையில் நடைபெற்ற அச்சோதனைகளில் மொத்தமாக 1,091 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Sharl) தெரிவித்தார்.

கைதான அனைவரும் செமருே குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட அச்சோதனைகளில், மந்திரி பெசாரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குடியேறிகள் மற்றும் குடிநுழைவுத் துறையின் விதிமுறைகளை மீறிய வெளிநாட்டவர்களுக்கு எதிராக, சிவாங்கூர் முழுவதும் அந்த அதிரடிச் சோதனைகள் தொட என அமிருடின ஷாரி கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி