May 25, 2026
Thisaigal NewsYouTube
602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்
தற்போதைய செய்திகள்

602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்-6,

ஷா ஆலாம் செக்ஷன் 25, தாமான் ஸ்ரீ மூடா வணிக வளாகங்களில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.

முறையான பயணப் பத்திரம் இல்லாதது, பெர்மிட் விதிமுறைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக, 19 முதல் 53 வயதிலான அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

குடிநுழைவுத் துறை தலைமையில் நடைபெற்ற அச்சோதனைகளில் மொத்தமாக 1,091 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Sharl) தெரிவித்தார்.

கைதான அனைவரும் செமருே குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட அச்சோதனைகளில், மந்திரி பெசாரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குடியேறிகள் மற்றும் குடிநுழைவுத் துறையின் விதிமுறைகளை மீறிய வெளிநாட்டவர்களுக்கு எதிராக, சிவாங்கூர் முழுவதும் அந்த அதிரடிச் சோதனைகள் தொட என அமிருடின ஷாரி கூறினார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி