Aug 2, 2026
Thisaigal NewsYouTube
602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்
தற்போதைய செய்திகள்

602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்-6,

ஷா ஆலாம் செக்ஷன் 25, தாமான் ஸ்ரீ மூடா வணிக வளாகங்களில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.

முறையான பயணப் பத்திரம் இல்லாதது, பெர்மிட் விதிமுறைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக, 19 முதல் 53 வயதிலான அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

குடிநுழைவுத் துறை தலைமையில் நடைபெற்ற அச்சோதனைகளில் மொத்தமாக 1,091 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Sharl) தெரிவித்தார்.

கைதான அனைவரும் செமருே குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட அச்சோதனைகளில், மந்திரி பெசாரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குடியேறிகள் மற்றும் குடிநுழைவுத் துறையின் விதிமுறைகளை மீறிய வெளிநாட்டவர்களுக்கு எதிராக, சிவாங்கூர் முழுவதும் அந்த அதிரடிச் சோதனைகள் தொட என அமிருடின ஷாரி கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர் | Thisaigal News