Mar 15, 2026
Thisaigal NewsYouTube
நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமா?
தற்போதைய செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமா?

Share:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு, எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமானால் அதனை மக்களவை சபா நாயகர் தான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் ஏற்றுக் கொள்வாரா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் இதற்கு முன்பு கொண்டு வரப்பட்ட பல்வேறு தீர்மானங்களை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தொடக்கத்திலேயே நிராகரித்து விட்டதாக பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் அன்வாருக்கு இருக்கக்கூடிய எம்.பி.க்களின் ஆதரவை முடிவு செய்வதற்கு அப்படியொரு தீர்மானம் கொண்டு வரப்படமானால் அதனை சபா நாயகர் ஏற்றுக்கொள்வாரா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ஃபட்லி ஷாரி குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்