Mar 31, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டை இரு மடங்காக உயர்த்திய மாது முழுத் தொகையையும் இழந்தார்
தற்போதைய செய்திகள்

முதலீட்டை இரு மடங்காக உயர்த்திய மாது முழுத் தொகையையும் இழந்தார்

Share:

மூவார், ஏப்ரல்.25-

ஓன் லைன் மூலமாக முதலீட்டில் ஈடுபட்டு வந்த பணி ஓய்வு பெற்ற முன்னாள் பெண் ஆசிரியர் ஒருவர், நப்பாசையில் தனது முதலீட்டை இரு மடங்காக அதிகரித்த போது, ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 199 வெள்ளிளை இழந்தார்.

ஜோகூர், மூவாரைச் சேர்ந்த 66 வயதுடைய அந்த முன்னாள் ஆசிரியை இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். ஏற்கனவே கிடைத்த சொற்பத் தொகை ஆதாயத்தை விட, கூடுதல் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது முதலீட்டை இரண்டு மடங்காகப் பெருக்கிய போது முழு முதலீட்டுத் தொகையையும் இழந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு விளம்பரத்தைக் கண்டு அந்த மாது முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை