May 14, 2026
Thisaigal NewsYouTube
நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் 20,000 புதிய ஆசிரியர்கள் நியமனம்!
தற்போதைய செய்திகள்

நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் 20,000 புதிய ஆசிரியர்கள் நியமனம்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில், இவ்வாண்டு, 20,000-த்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும், பணியிடங்களில் திறனை மேம்படுத்துவதற்காகவும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி வரையில், மொத்தம் 10,045 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்தக் கட்டமாக மேலும் 10,096 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 20,141 ஆக உயரும் என்றும் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

Related News

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்