Mar 17, 2026
Thisaigal NewsYouTube
நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் 20,000 புதிய ஆசிரியர்கள் நியமனம்!
தற்போதைய செய்திகள்

நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் 20,000 புதிய ஆசிரியர்கள் நியமனம்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில், இவ்வாண்டு, 20,000-த்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும், பணியிடங்களில் திறனை மேம்படுத்துவதற்காகவும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி வரையில், மொத்தம் 10,045 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்தக் கட்டமாக மேலும் 10,096 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 20,141 ஆக உயரும் என்றும் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு