Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை: தயார் நிலையில் இருக்க  பேரிடர் நிர்வாகக்குழுவிற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை: தயார் நிலையில் இருக்க பேரிடர் நிர்வாகக்குழுவிற்கு உத்தரவு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.22-

ஆறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கனத்த மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள நிவாரண நடவடிக்கைகளைக் கவனிக்கத் தயார் நிலையில் இருக்குமாறு மாநில மற்றும் மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஏஜென்சியுடன் தொர்புடைய தரப்புகளுடன் இணைந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருமாறு தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியான நட்மா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களை உடனடியாக மீட்கவும், அவர்களை நிவாரண மையங்களில் கொண்டுச் சேர்க்கவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்லூமாறு மாநில மற்றும் மாவட்ட அளவிலாான நிர்வாகக் குழுவினருக்கு அது நினைவுறுத்தியுள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்