May 6, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை: தயார் நிலையில் இருக்க  பேரிடர் நிர்வாகக்குழுவிற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை: தயார் நிலையில் இருக்க பேரிடர் நிர்வாகக்குழுவிற்கு உத்தரவு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.22-

ஆறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கனத்த மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள நிவாரண நடவடிக்கைகளைக் கவனிக்கத் தயார் நிலையில் இருக்குமாறு மாநில மற்றும் மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஏஜென்சியுடன் தொர்புடைய தரப்புகளுடன் இணைந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருமாறு தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியான நட்மா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களை உடனடியாக மீட்கவும், அவர்களை நிவாரண மையங்களில் கொண்டுச் சேர்க்கவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்லூமாறு மாநில மற்றும் மாவட்ட அளவிலாான நிர்வாகக் குழுவினருக்கு அது நினைவுறுத்தியுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்