Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பள்ளியில் மாணவி கொலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு!
தற்போதைய செய்திகள்

பள்ளியில் மாணவி கொலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

பண்டார் உத்தாமாவில் பள்ளி மாணவி சக மாணவரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரும் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஸெமினின் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இன்று நிராகரித்தார். இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் ஏற்கனவே கடந்த அக்டோபர் 16ஆம் தேதி விளக்கம் அளித்திருப்பதால், நாடாளுமன்ற விதி 18(7)(b) இன் கீழ் இந்தத் தீர்மானத்தை அவர் நிராகரிப்பதாக ஜொஹாரி குறிப்பிட்டார்.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் கவலைகளும் பள்ளி ஒழுங்குமுறைகளைக் கையாள்வதில் உள்ள அமைப்பு நிலையிலான தோல்விகளையும் காரணம் காட்டி சோங் ஸெமின் அக்டோபர் 15ஆம் தேதி இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். மாணவர்களின் புகார்களைக் கையாள்வதில் உள்ள பலவீனம், பலவீனமான கண்காணிப்பு, பொருத்தமற்ற பதில்கள் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெறுவது தடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்ப விடுவதை இது காட்டுவதாக சோங் ஸெமின் வலியுறுத்தினார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்