Jun 10, 2026
Thisaigal NewsYouTube
சமையல் எண்ணெய் பொட்டலங்கள் வாங்க நிபந்தனை விதித்த மளிகைக் கடை
தற்போதைய செய்திகள்

சமையல் எண்ணெய் பொட்டலங்கள் வாங்க நிபந்தனை விதித்த மளிகைக் கடை

Share:

பேராக்,ஜூலை 13-

பேராக், பாரிட் புந்தார், அலோர் பொங்சுவில் உள்ள மளிகைக் கடையில், OPS SAMAR சோதனையின் போது, 164 கிலோகிராம் எடையிலான சமையல் எண்ணெய் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஒரு கிலோ சமையல் எண்ணெய் பொட்டலத்தை வாங்க வேண்டுமெனில், வாடிக்கையாளர்கள் கூடுதல் பொருள்களை வாங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கடையின் வணிகர் நிபந்தனைகளை விதித்துள்ளார்.

    அது குறித்து பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து தொடர்புடைய மளிகைக் கடையை பாரிட் புந்தார் கிளை அமலாக்க அதிகாரிகளின் சோதனையிட்டதாக பேராக் மாநில உள்நாட்டு வாணிக வாழ்க்கை செலவின அமைச்சின் இயக்குநர் டத்தோ கமலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

    Related News

    உலகளாவிய பிரச்சினைகளுக்குக் காரணம் அதிகாரப் பற்றாக்குறை அல்ல; தலைமைத்துவக் குழப்பம் / ஜப்பான் கருத்தரங்கில் அன்வார் வலியுறுத்தல்

    உலகளாவிய பிரச்சினைகளுக்குக் காரணம் அதிகாரப் பற்றாக்குறை அல்ல; தலைமைத்துவக் குழப்பம் / ஜப்பான் கருத்தரங்கில் அன்வார் வலியுறுத்தல்

    பெர்சாத்துவுடனான கூட்டணி முறிவு: பாஸ் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றது

    பெர்சாத்துவுடனான கூட்டணி முறிவு: பாஸ் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றது

    கேஎல்ஐஏ-வில் 6 ஜிப்பான் குரங்குகளை உயிருடன் விமானத்தில் கடத்த முயன்ற நபர் கைது

    கேஎல்ஐஏ-வில் 6 ஜிப்பான் குரங்குகளை உயிருடன் விமானத்தில் கடத்த முயன்ற நபர் கைது

    சட்டவிரோதமாக சபாவிற்குள் நுழைந்ததாக ஜெர்மன் நாட்டவர் மீது குற்றச்சாட்டு

    சட்டவிரோதமாக சபாவிற்குள் நுழைந்ததாக ஜெர்மன் நாட்டவர் மீது குற்றச்சாட்டு

    43 நகைகள் தொடர்பாக லெபனான் நிறுவனத்திற்கு 14.6 மில்லியன் டாலர்கள் செலுத்த ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

    43 நகைகள் தொடர்பாக லெபனான் நிறுவனத்திற்கு 14.6 மில்லியன் டாலர்கள் செலுத்த ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

    ஜஸ்லிந்தா கடத்தப்பட்டதாக அவதூறு: 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீசில் புகார்

    ஜஸ்லிந்தா கடத்தப்பட்டதாக அவதூறு: 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீசில் புகார்