May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்

Share:

ஜன 12

மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia வின் கணிப்பின்படி, தீபகற்ப மலேசியா, சபா, சரவாக்கின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 18 வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் Mohd Hisham Mohd Anip வ் பருவமழை காரணமாக இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் MetMalaysia வின் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது ஜோகூர், பேரா ஆகிய இரண்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜோகூரில் 3,779 பேரும், பேரா மாநிலத்தில் 31 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் வெள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்