Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்

Share:

ஜன 12

மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia வின் கணிப்பின்படி, தீபகற்ப மலேசியா, சபா, சரவாக்கின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 18 வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் Mohd Hisham Mohd Anip வ் பருவமழை காரணமாக இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் MetMalaysia வின் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது ஜோகூர், பேரா ஆகிய இரண்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜோகூரில் 3,779 பேரும், பேரா மாநிலத்தில் 31 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் வெள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related News

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்