May 16, 2026
Thisaigal NewsYouTube
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
தற்போதைய செய்திகள்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

Share:

கிள்ளான், செப்டம்பர்.14-

குறைகள் மட்டுமே கண்டு கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைய முடியாது என்கிறார் தேசியத் தோட்ட த் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை உட்பட அரசாங்கம் பல்வேறு சலுகைகளை நமக்காக ஏற்பாடு செய்கிறது. அதன் வாயிலாக நாம் எவ்வாறு நன்மை அடையப் போகிறோம் அல்லது முன்னேறப் போகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என அவர் கருத்துரைத்தார்.

கிள்ளான், புக்கிட் திங்கி தங்கும் விடுதியில் நடந்த தொழிற்சங்கங்களுக்கானப் பயிற்சியின் போது டத்தோ ஜி. சங்கரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்