Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட மாணவி புகார் செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட மாணவி புகார் செய்ய வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிச. 17-


மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அந்தப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், அது குறித்து புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளிப்பது மூலமே அது குறித்து துல்லியமாக விசாரணை செய்ய இயலும் என்று அந்த முன்னணி உயர் கல்விக்கூடத்தின் மாணவர் சங்கம் ஒன்று கூறுகிறது.

சம்பந்தப்பட்ட பேராசிரியர் தனது நிர்வாணப் புகைப்படத்தை அந்த மாணவியுடன் பகிர்ந்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதேபோன்று பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மற்ற மாணவிகளும் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று அந்த மாணவர் சங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்