Mar 26, 2026
Thisaigal NewsYouTube
விமானங்கள் மிக தாழ்வாக பறக்கும், அச்சம் தேவையில்லை
தற்போதைய செய்திகள்

விமானங்கள் மிக தாழ்வாக பறக்கும், அச்சம் தேவையில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான தேசியத்தினக் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அரச மலேசிய ஆகாயப்படையின் வான் சாகசங்கள் நிகழ்த்தப்படவிருக்கின்றன.

இதனையொட்டி வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் அரச மலேசிய ஆகாயப்படையின் விமான சாகச ஒத்திகை நடைபெறும்.

இந்நிலையில் ஒத்திகையின் போது இராணுவ விமானங்கள் மிக தாழ்வாக பறக்கும் நிலை இருப்பதால் பொது மக்கள் பீதியடைய வேண்டியதில்லை என்று அரச மலேசிய ஆகாயப்படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு