May 21, 2026
Thisaigal NewsYouTube
கெத்தும் விநியோகிப்பை முறியடித்த காவல் துறை
தற்போதைய செய்திகள்

கெத்தும் விநியோகிப்பை முறியடித்த காவல் துறை

Share:

கோலாலம்பூர், டமான்சாரா உத்தாமா,ஜாலான் எஸ்எஸ் 21/1இல் காரில் கெத்தும் விநியோகிப்பு நடவடிக்கையைக் காவல் துறை முறியடித்துள்ளது. அதன் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அளித்த பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிதென்டன் எம் ஹுசெயின் சொலெஹுடின் சொல்கிஃப்லி தெரிவிக்கயில், இரவு 9.10 மணி அளவில் 31 முதல் 38 வயதுக்கு உட்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 15 கருப்பு பிளாஸ்டிக் பையில் 300 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் அவர்களின் ஹொன்டா சிஆர்வி காரில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஹுசெயின் சொலெஹுடின் கூறினார்.

அவை 2 ஆயிரம் வெள்ளி மதிப்புடையவையாகவும் ஏற்த்தாழ 300 பேருக்கு அது விநியோகிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை