Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கெத்தும் விநியோகிப்பை முறியடித்த காவல் துறை
தற்போதைய செய்திகள்

கெத்தும் விநியோகிப்பை முறியடித்த காவல் துறை

Share:

கோலாலம்பூர், டமான்சாரா உத்தாமா,ஜாலான் எஸ்எஸ் 21/1இல் காரில் கெத்தும் விநியோகிப்பு நடவடிக்கையைக் காவல் துறை முறியடித்துள்ளது. அதன் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அளித்த பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிதென்டன் எம் ஹுசெயின் சொலெஹுடின் சொல்கிஃப்லி தெரிவிக்கயில், இரவு 9.10 மணி அளவில் 31 முதல் 38 வயதுக்கு உட்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 15 கருப்பு பிளாஸ்டிக் பையில் 300 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் அவர்களின் ஹொன்டா சிஆர்வி காரில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஹுசெயின் சொலெஹுடின் கூறினார்.

அவை 2 ஆயிரம் வெள்ளி மதிப்புடையவையாகவும் ஏற்த்தாழ 300 பேருக்கு அது விநியோகிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்