Apr 1, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இரண்டு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இரண்டு நபர்கள் கைது

Share:

பாசீர்மாஸ், டிச. 28-


தங்கள் வசம் துப்பாக்கிகளையும் போதைப்பொருளையும் வைத்திருந்ததாக நம்பப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

19 மற்றும் 34 வயதுடைய அந்த இரு நபர்களும் நேற்று கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் டேகோங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இரு நபர்களை வளைத்துப் பிடித்தது மூலம் ரைபில் ரக துப்பாக்கி, பம் கன் துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 76 கிராம் போதைப்பொருள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் நிலையத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்