May 16, 2026
Thisaigal NewsYouTube
"சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டத் தேவையில்லை" - பேங்க் ரக்யாட் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

"சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டத் தேவையில்லை" - பேங்க் ரக்யாட் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

சபா மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களின் வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பேங்க் ரக்யாட் அறிவித்துள்ளது.

நெருக்கடியான இக்காலகட்டத்தில் அவர்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும் என்று பேங்க் ரக்யாட் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் ஷாரில் முகமட் ஷாரிஃப் தெரிவித்துள்ளார்.

இவ்வசதி, தனிநபர், வீட்டுவசதி, வாகனம், கல்வி, நகை அடகு, கடன் அட்டை உள்ளிட்ட அத்தனை கடன்களையும் உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேங்க் ரக்யாட் அளித்துள்ள இச்சலுகை அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அஹ்மாட் ஷாரில் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து