Jul 2, 2026
Thisaigal NewsYouTube
"சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டத் தேவையில்லை" - பேங்க் ரக்யாட் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

"சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டத் தேவையில்லை" - பேங்க் ரக்யாட் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

சபா மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களின் வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பேங்க் ரக்யாட் அறிவித்துள்ளது.

நெருக்கடியான இக்காலகட்டத்தில் அவர்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும் என்று பேங்க் ரக்யாட் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் ஷாரில் முகமட் ஷாரிஃப் தெரிவித்துள்ளார்.

இவ்வசதி, தனிநபர், வீட்டுவசதி, வாகனம், கல்வி, நகை அடகு, கடன் அட்டை உள்ளிட்ட அத்தனை கடன்களையும் உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேங்க் ரக்யாட் அளித்துள்ள இச்சலுகை அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அஹ்மாட் ஷாரில் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்