May 6, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜைகளைக் கடத்திய கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜைகளைக் கடத்திய கும்பல் முறியடிப்பு

Share:

மலாக்கா, டிசம்பர்.19-

மலாக்காவில் 15 மியன்மார் பிரஜைகளைக் கடத்தி வந்த கும்பலை மலாக்கா போலீசார் முறியடித்துள்ளனர். மியன்மாரிலிருந்து சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்களைக் கடத்தி வந்த பெரிய கும்பலை போலீசார் அடையாளம் கண்டு வளைத்துப் பிடித்தனர்.

இந்தச் சோதனையின் போது 15 மியன்மார் பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளனர். இக்கடத்தலில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களைப் பிடிப்பதற்கான விசாரணையை மலாக்கா போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

மலாக்காவில் இன்று நடந்த இந்தச் சம்பவம், மனிதக் கடத்தல் கும்பலுக்கு எதிராக மலேசியப் போலீசார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்