Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம், அமளி துமளியானது
தற்போதைய செய்திகள்

அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம், அமளி துமளியானது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்புறம் இன்று நடத்தப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், அமளிதுமளியில் முடிந்தது.

இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் பொருட்டு, அமெரிக்க தூதரகத்திற்கு முன் குழுமியவர்கள், தூதரகக் கட்டடத்திற்குச் செல்லும் சாலையை வழிமறித்துக் கொண்டதால் போலீசார் தலையிட வேண்டிய சுழல் ஏற்பட்டது.

தூதரகத்திற்குச் செல்லும் சாலையை வழிமறிக்க வேண்டாம் என்று போலீசார் ஆலோசனை கூறியும், அதனை யாரும் பொருட்படுத்தாததைத் தொடர்ந்து போலீசார் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அப்போது பங்கேற்பாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக சினமூட்டும் செயலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து