Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம், அமளி துமளியானது
தற்போதைய செய்திகள்

அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம், அமளி துமளியானது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்புறம் இன்று நடத்தப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், அமளிதுமளியில் முடிந்தது.

இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் பொருட்டு, அமெரிக்க தூதரகத்திற்கு முன் குழுமியவர்கள், தூதரகக் கட்டடத்திற்குச் செல்லும் சாலையை வழிமறித்துக் கொண்டதால் போலீசார் தலையிட வேண்டிய சுழல் ஏற்பட்டது.

தூதரகத்திற்குச் செல்லும் சாலையை வழிமறிக்க வேண்டாம் என்று போலீசார் ஆலோசனை கூறியும், அதனை யாரும் பொருட்படுத்தாததைத் தொடர்ந்து போலீசார் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அப்போது பங்கேற்பாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக சினமூட்டும் செயலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்