Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம், அமளி துமளியானது
தற்போதைய செய்திகள்

அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம், அமளி துமளியானது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்புறம் இன்று நடத்தப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், அமளிதுமளியில் முடிந்தது.

இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் பொருட்டு, அமெரிக்க தூதரகத்திற்கு முன் குழுமியவர்கள், தூதரகக் கட்டடத்திற்குச் செல்லும் சாலையை வழிமறித்துக் கொண்டதால் போலீசார் தலையிட வேண்டிய சுழல் ஏற்பட்டது.

தூதரகத்திற்குச் செல்லும் சாலையை வழிமறிக்க வேண்டாம் என்று போலீசார் ஆலோசனை கூறியும், அதனை யாரும் பொருட்படுத்தாததைத் தொடர்ந்து போலீசார் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அப்போது பங்கேற்பாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக சினமூட்டும் செயலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்