May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிச்சைக்காரர்கள் நிரம்பும் தளமாக மலேசியா அனுமதிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், ஜன.23-

சிறார்களை பிச்சை எடுக்க வைத்து, சுரண்டி வரும் கும்பல்களின் தளமாக மலேசியா உருவாகுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இத்தகைய மோசடிக்கும்பல்களின் செயல்கள் மலேசியாவின் தோற்றத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக அறியா பருவத்தில் உள்ள சிறார்களைப் பயன்படுத்தி, அவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல், ஒரு குற்றச்செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நன்சி சுக்ரி தெரிவித்தார்.

பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கையை தமது அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்