Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிச்சைக்காரர்கள் நிரம்பும் தளமாக மலேசியா அனுமதிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், ஜன.23-

சிறார்களை பிச்சை எடுக்க வைத்து, சுரண்டி வரும் கும்பல்களின் தளமாக மலேசியா உருவாகுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இத்தகைய மோசடிக்கும்பல்களின் செயல்கள் மலேசியாவின் தோற்றத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக அறியா பருவத்தில் உள்ள சிறார்களைப் பயன்படுத்தி, அவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல், ஒரு குற்றச்செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நன்சி சுக்ரி தெரிவித்தார்.

பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கையை தமது அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை