Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

Share:

செந்தூலில் உள்ள கடை வீடொன்றில் கடந்த சனிக்கிழமை மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் தொடர்ந்து மூன்றாவது நாளாக தேடப்பட்டு வருகின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
அலாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

அந்த இரண்டு இலங்கைப் பிரஜைகளும் இன்னும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் இலங்கையில் நிகழ்ந்த இனப்பிரச்சனைக்கும் தொடர்புள்ள சாத்தியத்தையும் டத்தோ அலாவுடின் நிராகரித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்