Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

Share:

செந்தூலில் உள்ள கடை வீடொன்றில் கடந்த சனிக்கிழமை மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் தொடர்ந்து மூன்றாவது நாளாக தேடப்பட்டு வருகின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
அலாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

அந்த இரண்டு இலங்கைப் பிரஜைகளும் இன்னும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் இலங்கையில் நிகழ்ந்த இனப்பிரச்சனைக்கும் தொடர்புள்ள சாத்தியத்தையும் டத்தோ அலாவுடின் நிராகரித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து