May 26, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் மிகவும் கவலைப்பட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் மிகவும் கவலைப்பட வேண்டாம்

Share:

டிச. 8-

மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் மிகவும் கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது மலேசிய வானிலை ஆய்வு மையனான METMalaysiaவ்

இது குறித்து METMalaysia இன் தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip கூறுகையில், தற்போதைய தகவல்களின்படி, டிசம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரை தொடங்கும் பருவமழை முந்தைய மழையை விட வலுவாக இருக்காது என்று கூறினார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கனமழை போன்று இந்த முறை கனமழை பெய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நீர் தேங்கினால் மட்டுமே வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு