Apr 30, 2026
Thisaigal NewsYouTube
கெப்போங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து: 53 வயது ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கெப்போங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து: 53 வயது ஆடவர் மரணம்

Share:

சிலாங்கூர் மாநிலம், கெப்போங், தாமான் இஹ்சான் பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 53 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இத்தீவிபத்து குறித்து அதிகாலை 2.31 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தீவிபத்தில் ஒரே மாடி கொண்ட ஐந்து தரை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றின் படுக்கையறையில் தீயில் கருகிய நிலையில், ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அகமட் முக்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

சிலாங்கூர் மாநிலத்தில் தீவிர வறுமை நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டது / பிரதமர் அன்வார் தகவல்

சிலாங்கூர் மாநிலத்தில் தீவிர வறுமை நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டது / பிரதமர் அன்வார் தகவல்

"அமினுதீனுக்கு இல்லை ; ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு உண்டு" - நெகிரி செம்பிலான் அம்னோ முடிவு

"அமினுதீனுக்கு இல்லை ; ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு உண்டு" - நெகிரி செம்பிலான் அம்னோ முடிவு

மெக்ஸ் விரைவுச்சாலை விபத்து: இராணுவ அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு

மெக்ஸ் விரைவுச்சாலை விபத்து: இராணுவ அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு

உலகப் பொருளாதாரத்திற்குப் புதிய சவால்: ஈரான் கடல்சார் முற்றுகை பல மாதங்களுக்குத் தொடரும் என அமெரிக்கா அறிவிப்பு.

உலகப் பொருளாதாரத்திற்குப் புதிய சவால்: ஈரான் கடல்சார் முற்றுகை பல மாதங்களுக்குத் தொடரும் என அமெரிக்கா அறிவிப்பு.

ஜப்பானிலிருந்து 3 யானைகளையும் திரும்பக் கொண்டு வருவதே சிறந்தது - அமைச்சர் கருத்து

ஜப்பானிலிருந்து 3 யானைகளையும் திரும்பக் கொண்டு வருவதே சிறந்தது - அமைச்சர் கருத்து

சுக்மா 2026 விளையாட்டுப் போட்டிகள்: சிக்கன நடவடிக்கைகளால் சிலாங்கூர் சுல்தான் திருப்தி

சுக்மா 2026 விளையாட்டுப் போட்டிகள்: சிக்கன நடவடிக்கைகளால் சிலாங்கூர் சுல்தான் திருப்தி