Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான அமைச்சர் பதவி தேவையில்லை

Share:

கோலாலம்பூர், பிப்.15-

நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கு பிரத்தியேகமாக ஓர் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் துறையின் கீழ் அப்படியொரு இலாகாவைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. மாறாக, முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கும், அதனைக் கையாளுவதற்கும், அது தொடர்பான பிரச்னையைக் கொண்டு வருவதற்கும் தமது தலைமையிலான ஒற்றுமைத்துறை அமைச்சு உள்ளது என்று அரோன் அகோ டகாங் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்