May 16, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் காவல் துறைத் தலைவர் காயமடைந்தார்
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் காவல் துறைத் தலைவர் காயமடைந்தார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

கோலாலம்பூர் கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஸில்மி அஃபெண்டி சுலைமான் தலையில் காயமடைந்தார்.

இன்று வியாழக்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, அதிருப்தியடைந்த பல குடியிருப்பாளர்கள் அப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் பதற்றமான சூழல் நிலவியது.

கம்போங் சுங்கை பாரு குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டத்திற்கு அங்குள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வரும் 2026-ம் ஆண்டு, முதலாம் காலாண்டிற்குள் அங்கு மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்