Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் காவல் துறைத் தலைவர் காயமடைந்தார்
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் காவல் துறைத் தலைவர் காயமடைந்தார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

கோலாலம்பூர் கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஸில்மி அஃபெண்டி சுலைமான் தலையில் காயமடைந்தார்.

இன்று வியாழக்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, அதிருப்தியடைந்த பல குடியிருப்பாளர்கள் அப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் பதற்றமான சூழல் நிலவியது.

கம்போங் சுங்கை பாரு குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டத்திற்கு அங்குள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வரும் 2026-ம் ஆண்டு, முதலாம் காலாண்டிற்குள் அங்கு மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து