Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும்

Share:

ஜன.15-

பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனைக் கூறியுள்ளனர்.

தற்போது பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த தீவில் எல்.ஆர்.டி. சேவை நடைமுறைக்கு வரும் வரையில் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம் ஒத்தி வைக்கக்கூடாது.. காரணம், அது அந்த தீவின் நடப்பு போக்குவரத்து நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பினாங்கு தீவில் எல்.ஆர்.டி. ரயில் சேவையை 2031 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

அதுவரையில், கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே நடப்பு போக்கு வரத்து முறை சுமூகமாக இருப்பதற்கு வகை செய்ய முடியும் என்று போக்குவரத்து முறை நிபுணர்களான Anil Netto மற்றும் Wan Agyk Wan Hassan ஆகியோர் ஆலோசனைக் கூறுகின்றனர்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்