May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும்

Share:

ஜன.15-

பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனைக் கூறியுள்ளனர்.

தற்போது பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த தீவில் எல்.ஆர்.டி. சேவை நடைமுறைக்கு வரும் வரையில் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம் ஒத்தி வைக்கக்கூடாது.. காரணம், அது அந்த தீவின் நடப்பு போக்குவரத்து நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பினாங்கு தீவில் எல்.ஆர்.டி. ரயில் சேவையை 2031 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

அதுவரையில், கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே நடப்பு போக்கு வரத்து முறை சுமூகமாக இருப்பதற்கு வகை செய்ய முடியும் என்று போக்குவரத்து முறை நிபுணர்களான Anil Netto மற்றும் Wan Agyk Wan Hassan ஆகியோர் ஆலோசனைக் கூறுகின்றனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும் | Thisaigal News