மலேசியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தெதானுஸ் - டிவ்தெரியா - பெர்துஸ்ஸிஸ் நோய் தடுப்பிற்குரிய தடுப்பு ஊசி முறையை சுகாதார அமைச்சு அடுத்த ஆண்டில் அறிமகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களின் சுகாதார நலன் பேணும் இந்த திட்டமானது, 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வல்லதாகும் என்று அமைச்ச்ர விளக்கினார். 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் குழந்தை பிரசவத்திற்கு முன்னதாகவே இந்த தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு செலுத்தப்படும் என்று டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


