மலேசியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தெதானுஸ் - டிவ்தெரியா - பெர்துஸ்ஸிஸ் நோய் தடுப்பிற்குரிய தடுப்பு ஊசி முறையை சுகாதார அமைச்சு அடுத்த ஆண்டில் அறிமகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களின் சுகாதார நலன் பேணும் இந்த திட்டமானது, 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வல்லதாகும் என்று அமைச்ச்ர விளக்கினார். 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் குழந்தை பிரசவத்திற்கு முன்னதாகவே இந்த தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு செலுத்தப்படும் என்று டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


